காலகுப்பைகளை
கிளறவேண்டாம்.
துயரம் தோய்ந்த
நாட்களுக்கு
திரும்பிப்போக
விரும்பவில்லை நான்
வலியை சுவாசித்து
வலிபருகி
வலியாகவே
வாழ்ந்த நான்
அசுரவளர்ச்சி
அவசியம் அடைவேன்..
ஏனெனில்
எனது
வேர்களில்நான்
ரத்தம்
ஊற்றியிருக்கிறேன்..
பாலமுரளிவர்மன்
Tuesday, April 22, 2008
வலி
Posted by பாலமுரளிவர்மன் at 4:53 AM 0 comments
Subscribe to:
Posts (Atom)
