Tuesday, April 22, 2008

வலி

காலகுப்பைகளை
கிளறவேண்டாம்.

துயரம் தோய்ந்த
நாட்களுக்கு
திரும்பிப்போக
விரும்பவில்லை நான்

வலியை சுவாசித்து
வலிபருகி
வலியாகவே
வாழ்ந்த நான்
அசுரவளர்ச்சி
அவசியம் அடைவேன்..

ஏனெனில்
எனது
வேர்களில்நான்
ரத்தம்
ஊற்றியிருக்கிறேன்..

பாலமுரளிவர்மன்


Blogspot Templates by Isnaini Dot Com and Home Design. Powered by Blogger